Wednesday 30 January 2013

ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கடவுளுக்கு சேவை செய்யும் உரிமையை பிறப்பினால் பெற்றவர்கள் என்று அந்த நிலையை தக்க வைத்துக் கொண்டு அதே வேளையில்,

நாமெல்லாம் ஒன்று,ஒரே மக்கள்,ஒரே ரத்தம் என்றெல்லாம் கூறி பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?

No comments:

Post a Comment