Tuesday 8 January 2013

ஒரு பெண்ணுக்கு ஆண் பிள்ளை பொறந்தா கொண்டாடுறாங்க,ஆனால் வீட்டில் பசு சேங்கன்று (காளை) ஈன்றால் வருத்தப்படறாங்களே,ஏன்? சுயநலம்,எதிலும் ஆதாயம் பார்க்கும் குணம்தானே?

No comments:

Post a Comment