Wednesday 30 January 2013

சமூக விடுதலையை விரும்புகிறவன் ஒருவனுக்கு,தன்னை அடக்கி வைத்திருந்த ஒரு மத அமைப்பின் மீது திடீரென பாசம் உருவாகிறதென்றால், எலிப்பொறியில் உள்ள தேங்காய் மீது எலிக்கு ஏற்படும் ஈர்ப்புக்கும் அவனுக்கு மதத்தின் மீது ஏற்படும் ஈர்ப்புக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.

- ராஜேஷ்தீனா

No comments:

Post a Comment