Tuesday 8 January 2013

எங்களை ஆண்ட ராசாக்கள் எல்லாம் குளத்தை வெட்டியதா,கோயில் கட்டியதா,கோயிலுக்கு பல கொடைகள் கொடுத்ததா பல கல்வெட்டுக்கள் இருக்கு.

ஆனால் எந்த ராசாவாச்சும் குளங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்று உத்தரவு போட்டதாக, கோயில்களில் அனைவருக்கும் அனுமதி உண்டு என்று உத்தரவு போட்டதாக,தீண்டாமையை குற்றம் என அறிவித்து,இந்த மண்ணிலிருந்து தீண்டாமையை அறவே விரட்டியடித்ததாக எந்த கல்வெட்டாச்சும் சொல்லுதான்னு எனக்கு தெரியல.

ஆனா கடைசியா எங்களை ஆண்ட வெள்ளைக்கார ராசாக்கள் இதை செய்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment