Tuesday 8 January 2013

வருடத்தில் 11 மாதங்கள் முழுவதும் போக்கிரித்தனம், நொள்ளமாரித்தனம் செய்து கொண்டு, 12 வது மாதம் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு அந்த தருணத்தில்கூட, மாலை போட்டுக்கொண்டிருப்பதால் கம்முனுகிறேன் இல்லன்னா அவ்வளவுதான் என்று மிரட்டிக்கொண்டு, கோயிலுக்கு போய் வந்தவுடன் அவசர அவசரமாக மாலையை கழற்றி விட்டு குடித்து விட்டு தெருவில் அலம்பல் விடும் நாய்களை ரோட்டில் ஓட விட்டு அடிக்கனும் போல் இருக்கிறது.

No comments:

Post a Comment