Tuesday 8 January 2013

விசாரணைக்கு வா என்று புதுச்சேரி போலிசாரால் அழைத்து செல்லப்பட்டு வழியில் ஜீப்பை நிறுத்தி ஒரு புதர் மறைவிலே சீரழிக்கப்பட்டாளே ஒரு இருளர் இனப்பெண். அந்த அப்பாவிப்பெண் என்ன ஆபாசமாகவா உடை அணிந்திருந்தாள்? சிறைக்காவலர்களால் சின்னாபின்னாமாக்கப்பட்டாளே ரீட்டா மேரி. அவளும் ஆபாசமாகவா உடை அணிந்திருந்தாள்? 

போங்கையா நீங்களும், உங்க நியாயமும். ஆபாசத்தை பத்தி பேச வந்திட்டீங்க.

No comments:

Post a Comment