Tuesday 8 January 2013

நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று எவனோ ஒரு மூடன் சொன்னதை நம்பி அறிவிழந்தவன் கொடுஞ்செயல் புரிந்து பின்னர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு விழிப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் படிக்கிறோமே அதுபோலத்தான்,

எப்படியாவது இன்னொரு ரவுண்ட் லக்கி சாய்ஸ் அடிக்காதா என்ற நப்பாசையில் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு சமுதாயத்தை பலியிட்டு ஆதாயம் தேட சாதீய பேரவை அமைக்கும் தலைவரின் செயல்பாடுகளும்.

அவரும் அவருடன் சேர்ந்தவர்களும் சுதாரித்துக்கொள்ளும் போது சட்டம் தன் கடமையை செய்ய ஆரம்பித்திருக்கும்.

No comments:

Post a Comment