Tuesday 8 January 2013

மறு பிறப்பு குறித்து நம்பிக்கை இல்லாவிடினும் இப்போ ஒரு ஆசை வந்திருக்கு, ஏதாவது பிச்சைக்கார நாடாக இருந்தாலும் பரவாயில்ல, சாதிகள் இல்லாத,ஆண்ட பரம்பரை அகம்பாவம் இல்லாத ஒரு நாட்டில் பிறக்கனும் இந்த ஜென்மத்து நினைவுகளோடு.

No comments:

Post a Comment