Wednesday 30 January 2013

செய்யும் தொழிலே தெய்வம் என்று அந்தக்காலத்தில் சொல்லி வைத்தது எதற்காக?

அந்தக்காலத்தில் உனக்கு ஒதுக்கப்பட்ட தொழிலின் மீது உனக்கு வெறுப்பு ஏற்பட்டு நீ விழிப்புணர்வு பெற்று வேறு தொழிலுக்கு மாறி விடக்கூடாது என்பதற்காகவே.

No comments:

Post a Comment