Wednesday 22 August 2012

கடவுள் மீது சத்தியம்

எந்த ஃபைனான்ஸ் கம்பெனிக்கு உள்ளே போனாலும் ஆளுயரத்துக்கு ஏதாவது ஒரு கடவுள் ஃபோட்டோ வெச்சிருக்காங்க.ஆனா எந்த ஒரு ஃபைனான்ஸிலும் கடவுள் மேல சத்தியம் வாங்கிகிட்டு கடன் கொடுக்க மாட்டறாங்கப்பா,எல்லோரும் சொத்து பத்திரம் அல்லது ஜாமீன் பத்திரம் கேட்க
றாங்கப்பா.

தெரியாமத்தான் கேட்கறேன் சுப்ரீம் பவர்னு சொல்லப்படும் கடவுளை விட உயர்ந்ததா இந்த ஜாமீன் பத்திரம்,சொத்துபத்திரம்,பிராமசரி நோட் எல்லாம்? அப்புறம் ஏன்பா பெருசு பெருசா கடவுள் படத்தை தொங்கவிட்டுக்கிட்டு இருக்காங்க?

No comments:

Post a Comment