Friday 10 August 2012

பத்திரிக்கை தர்மம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரியில் கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 9 கூலித்தொழிலாளிகள் மரணம் - இது இன்றைய தினமணி செய்தி.

அது என்ன தனியார் கல்லூரி? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாமை என்று பறைசாற்றிக்கொண்டு இப்படி மறைமுகமாக செய்தி வெளியீடு?துணிச்சலா கல்லூரி பெயரை சொல்ல வேண்டியதுதானே?
ஜேப்பியார் கல்லூரியில் கட்டுமானம் சரிந்து 9 கூலித்தொழிலாளர் சாவு என்று தினமலர் செய்தி போட்டிருக்குன்னு சொல்றீங்களா? அங்கேயும் ஒரு சூட்சுமம் இருக்கு,சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி என்பதால் அவன் பேரை போட்டுட்டான்,இதே கற்பக விநாயகர் கல்லூரின்னு மட்டும் பேர் இருந்திருந்தால் தினமலரும் தனியார்கல்லூரியில் விபத்துன்னுதான் போட்டிருப்பான்,எல்லாவற்றிலும் ஒரு சூட்சுமம் ஒளிந்து கொண்டுதான் இருக்கு

No comments:

Post a Comment