Friday 10 August 2012

வீட்ல புலி,வெளியில் எலி

சங்பரிவார் எனப்படும் ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் கிளைகள் இருக்கிறதே!எதற்காக? நன்கொடைகள் வசூல் செய்து அனுப்ப மட்டுமா? அல்லது இந்து கலாச்சாரத்தை கட்டிக்காக்கவுமா? இங்கே மங்களூரில் பிறந்த நாள் பார்ட்
டியில் அத்து மீறி நுழைந்து அடித்து உதைத்து தாக்கியது போன்று,அந்த மேலை நாடுகளில் இந்திய இளைஞர்களும்,இளம்பெண்களும் கொண்டாடும் பிறந்த நாள் பார்ட்டிகளில் புகுந்து உங்கள் வல்லமையை காட்டும் துணிச்சல் உண்டா? அங்கே உங்கள் வீரத்தை காட்டினால் டப்பா டான்ஸ் ஆடிடும் என்ற பயம்தானே?

No comments:

Post a Comment