சுருங்கக் கூற வேண்டுமானால்,பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே
சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி,தங்கள்
விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி
வைத்தார்கள்.இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட
எண்ணத்துடன்,சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி,தங்கள் நிலைமையை உயர்த்திக்
கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.
-ஹென்றி பெவரிட்ஜ் (”விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம்” 1895)
-ஹென்றி பெவரிட்ஜ் (”விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம்” 1895)
No comments:
Post a Comment