Sunday 7 October 2012

சுயபுத்தி

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நன்மை என்ன? தீமை என்ன? என்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்காமல்,என் தானைத்தலைவர் சொன்னதால் எதிர்க்கிறேன்,என் தலைவர் ஆதரிப்பதால் ஆதரிக்கிறேன் என்று செம்மறியாட்டுக்கூட்டம்போல் இருப்பது மனிதனாக பிறந்தவர்க்கு பெருமை சேர்க்கக்கூடியதா? சுயமாக சிந்தித்து சரியான முடிவை எடுப்பது எப்போது?

No comments:

Post a Comment