Sunday 7 October 2012

ஊருக்கொரு அணு உலை


இவ்வளவு கோடி செலவு செய்து கட்டியபின் கைவிடமுடியுமா என்றும் சிலர் கேட்பார்கள். திருமணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தால் பரவாயில்லை நிறைய செலவு செய்துட்டோம்,கல்யாண மண்டபம் புக் பண்ணிட்டோம்னு பெண்ணை கட்டி கொடுப்போ
மா?


இனி எதற்கு விவாதம்? தேசபக்தியோடு வாழ்வோம்,தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஒரு அணு உலை அமைப்போம்,பின்னர் ஒவ்வொரு தாலுக்காவிலும் ஒரு அணு உலை அமைப்போம்.இந்தியாவின் மின் பிரச்சினையை தீர்ப்போம்.இந்தியாவை வல்லரசு ஆக்குவோம். நாம் அழிந்தால் என்ன? தமிழினம் பூண்டோடு ஒழிந்தால் என்ன? இந்தியா வல்லரசாக இருக்குமே? ஜெய் பாரத்! ஜெய் ஹிந்த்!
 

No comments:

Post a Comment