Sunday 7 October 2012

இந்த பக்தர்களைக்கண்டால் ஒரே எரிச்சலாக வருகிறது.அப்பா புள்ளையாரப்பா,ஆஞ்சநேய சுவாமியே எனக்கு சகல சௌபாக்கியத்தையும் கொடு,அழகான புள்ளைய கொடுன்னு வேண்டறாங்களே தவிர,சாமி உன்னை மாதிரி தும்பிக்கையோய பிள்ளைய கொடு,குரங்கு மாதிரி பிள்ளைய கொடு,உன்னை மாதிரி உருவமில்லாத பிள்ளையை கொடுன்னு ஒருத்தரும் வேண்ட மாட்டறாங்கப்பா,சரியான நன்றி கெட்ட ஜென்மங்கப்பா

No comments:

Post a Comment