Tuesday 4 September 2012

ஆவி

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 3 மணிவரை சுடுகாட்டுப்பாதையில் இருக்க வேண்டியதாயிற்று, நிலத்திற்கு மண் அடிக்கும் வேலை.

அந்த இருட்டு நேரத்தில் இரண்டு நரிகளை பார்த்தேன்,ஒரு உடும்பு,ஒரு ஆமை,ஆந்தையின் அலறல்,வண்டுகளின் ரீங்காரம் எல்லாம் கேட்டது.

ஆனால் ஒரு ஆவியைக்கூட பார்க்கமுடியல. மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்தில் கல்லறையிலிருந்து பிணங்கள் எழுந்து வருவது போல ஏதாவது வருதான்னு பார்த்தால் ஒன்னுமே வரலப்பா.

No comments:

Post a Comment