Tuesday 4 September 2012

பெருச்சாளி பிடிக்க.......

அரசு மருத்துவமனைகளில் பெருச்சாளி பிடிக்க அதில் அனுபவமுள்ள இருளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
-தமிழக அரசு

என்ன அநியாயம் இது?எலி பிடிக்க இருளர்களா? முதலில் அவர்கள் மேற்படிப்பு படிக்க தடையாக இருக்கு
ம் சாதி சான்றிதழை கொடுங்கப்பா.

எலி,பன்றி இதெல்லாம் எங்கே இருக்கும்? அசுத்தம் இருக்குமிடத்தில் மட்டுமே இருக்கும்.அரசு மருத்துவமனைகளை சுத்தமாக பராமரித்தாலே போதுமே,இவையெல்லாம் ஓடி விடுமே.

தலையில் பேன் இருந்தால் பேன் எடுக்க ஆள் பார்ப்போமா? அல்லது ஷாம்பு,சீப்பு போட்டு தலையை சுத்தம் செய்வோமா?

No comments:

Post a Comment