Tuesday 4 September 2012

ஷாக்கா

நாம் எல்லோரும் ஒன்று, நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள், நமக்குள் சாதிவேற்றுமைகள் இல்லை,அனைவரும் இந்தியர்,ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என்போரே!

நீங்கள் கூறுவது உண்மையெனில் குறிப்பிட்ட சில தொழில்களை குறிப்பிட்ட 
சில சாதிகள் மட்டும் செய்வது ஏன்?

இந்த கேள்வியை இளைஞர்கள் அனைவரும் வலியுறுத்தி ஆணித்தரமாக கேட்க ஆரம்பித்தால் என்ன நிகழும்?

ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள் நின்று போகும்.

No comments:

Post a Comment