Tuesday 4 September 2012

புராண புரட்டுகளையும்,மூட நம்பிக்கைகளையும் அது தன்னுள் கொண்டிருக்கும் பிரிவினை,அடக்குமுறை சூழ்ச்சிகளையும் பேசினால் மனது வலிக்கிறதாம்.

மனது வலிக்காமல் பகுத்தறிவு பேசும் வழிமுறை ஏதேனும் இருக்கிறதா? உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினால்கூட மனது வலிக்குமா என்ன?

No comments:

Post a Comment