Wednesday 5 September 2012

கட்டுவிரியன்

இதுவும் பாம்புதான்,பேரு கட்டுவிரியன், நல்லபாம்பை விட விஷம் அதிகம்.விரியன் கடிச்சா விதி முடிஞ்சு போச்சுன்னு கிராமங்களில் சொல்வாங்க.ஆனா இதை யாரும் கும்பிடறது இல்லை.இதுக்கு பால் ஊத்தி வைக்கறது இல்ல,முட்டையும் ஓட்டை போட்டு வைக்கறது இல்ல.இந்த பாம்பு செய்த பாவம் என்ன? நல்லபாம்புக்கு கொடுக்கும் மரியாதையை இந்த பாம்புக்கு ஏன் கொடுப்பதில்லை?

No comments:

Post a Comment