Tuesday 4 September 2012

உண்மையை சொன்னால்

பருப்பு கீரை சமைப்பது எப்படி?தயிர் ஷாதத்துடன் சுவையான மாவடு ஊறுகாய், சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பலன்? வாஸ்து சாஸ்திரம், நல்ல நேரம் பார்ப்பது எப்படி? குடும்ப பெண்ணுக்கு லட்சணம்,நலம் தரும் காயத்ரி மந்திரம்,இதமான இட்லிப்பொடி,தோசை முருகலாக 
சுடுவது எப்படி? விதவிதமான கொழுக்கட்டை வகைகள் செய்வது எப்படி? அந்த மகானை பார்த்தேன் கண்களில் ஒளி தெரிந்தது.என் வாழ்வில் மாற்றம் கொடுத்த ஆலயம்,இது மாதிரியான பதிவுகள் போட சொல்றாங்கப்பா. போட்டால் நான் நல்லவன்னு சொல்றாங்க.

இதை விடுத்து சமூகத்தில் இருக்கும் அநீதிகளை பேசினால் முட்டாள்,வம்புக்காரன்,பிழைக்கத்தெரியாதவன்,இந்து மத விரோதி, மாற்றுமத கைக்கூலி,என்று பட்டம் கொடுத்திடறாங்கப்பா.

No comments:

Post a Comment