Wednesday 5 September 2012

பட்டாசு

சிவகாசி தீ விபத்து: கொடுமை,கொடுமையிலும் கொடுமை,வர்ணிக்க முடியாத கொடுமை.என் குழந்தைகளை அமரவைத்து பக்குவமாக எடுத்து சொன்னேன்.தீ விபத்தின் கொடுமையை சொன்னேன்,என் குழந்தைகளின் வயதையொத்த பிள்ளைகள் கல்வி மறுத்து சிறார் தொழிலாளர்களாக பணிபுரியும் அவலத்தை எடுத்து சொன்னேன்,புரிந்து கொண்டார்கள்.இனி பட்டாசு வெடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம்.

No comments:

Post a Comment