Monday 5 August 2013

ஆத்தா இட்லி,தோசை,பூரி,பொங்கல் சாப்பிடாதா?

கூழ் காய்ச்சி வீட்டில் குடிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ,ஒவ்வொரு ஆடி மாசத்திலும் பக்கத்தில் இருக்கும் கோயிலில் கூழ் ஊத்தறாங்க.கோயிலில் இருக்கும் சிமெண்ட் தொட்டி போதாமல் வாடகைக்கு பேரல் கொண்டு வந்து கூழ் ஊத்தறாங்க,அதை எடுத்துட்டு போக ஆளில்லாமல் மாட்டுக்கும்,மீதியை அடுத்த நாள் கால்வாயிலும் கொட்டுகின்ற நிலைதான் பல இடங்களில் இருக்கிறது.காலம் மாறிப் போச்சே,கூழுக்கு பதிலா வேறு ஏதாவது மக்களைக் கவரும் விதமான உணவுகளை கோயில் திருவிழாவின் பெயரால் படைக்கலாம் அல்லவா?

No comments:

Post a Comment