Monday 5 August 2013

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார்

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?

யப்பா மனுதர்மவாதிகளே! எந்த ஒரு சமூக அநீதி உங்களின் முயற்சியால் இந்த மண்ணிலிருந்து ஒழிக்கப்பட்டது?

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார் போன்று ஒருவர் இருந்திருந்தால் நந்தன் தீயில் இறங்கி உயிர் துறந்திருப்பானா?

No comments:

Post a Comment