Monday 5 August 2013

ஓமந்தூரார்

காங்கிரஸ் கட்சியை சார்ந்த முதல் அமைச்சராக இருந்தாலும் தந்தைபெரியார் காட்டிய வழியில் பல சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தியதால் வர்ணாசிரமவாதிகளால் தாடிவைக்காத ஈ.வெ.ராமசாமி என்று வெறுப்புடன் அழைக்கப்பட்டவர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.

No comments:

Post a Comment