மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த தமிழகக் கோயில்களில் தேவார,திருவாசகப் பாடல்களும் ஒலித்திட முதன்முதலில் வழிவகை செய்து உத்தரவிட்ட பெருமைக்குரியவர் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.
No comments:
Post a Comment