Monday 5 August 2013

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு,தப்புகள் எல்லை மீறும் போது கடவுள் சும்மா இருக்கமாட்டார்.புயல்,வெள்ளம்,பூகம்பம்,சுனாமி,நிலநடுக்கம் வாயிலாக தண்டிப்பார்.
-நடிகர் அஜீத்குமார் (இன்றைய குமுதத்தில்)

அடப்பாவி! இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பவர்கள் அத்தனை பேரும் பாவிகளா?சமீபத்தில் உத்தரகாண்ட் வெள்ளத்தில் செத்துப்போனவங்க எல்லோரும் பாவிகளா? இது போன்ற அறிவுஜீவிகளை எல்லாம் ரோல்மாடலா நெனச்சு சுத்திட்டு இருக்கிற நம்ம புள்ளைகளை என்னன்னு சொல்றது?

No comments:

Post a Comment