தன்னுடைய சொத்துக்கள் எல்லாம் பசியால் வாடும் ஏழைகளின் பசிப்பிணியை போக்க பயன்படட்டுமே என்ற உயரிய நோக்கில் ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என் மனம் வாடியதே” என்று ஜீவகாருண்யம் போதித்த வள்ளலார் நிறுவிய வடலூர் சன்மார்க்க நிறுவனத்துக்கு தன் அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.
No comments:
Post a Comment