Monday 5 August 2013

உண்மை

ஆதிதிராவிடர்கள் (பஞ்சமர்) பொதுத்தெருக்களிலும்,ஏனைய சாலைகளிலும் எல்லோரையும் போல சகல சுதந்திரத்துடன் நடந்து செல்லலாம் என்று முதன்முதலாக அதற்கென்றே தனித்த ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

No comments:

Post a Comment