Monday 5 August 2013

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது

கடவுளுக்கு பலியிடும் ஆடு,கோழி போன்றவற்றை வெட்டும் முன்பாக வெட்டப் பயன்படுத்தும் அரிவாளைப் பார்ப்பனர்கள் முன் வைத்து தட்சணை தந்தாக வேண்டும் என்ற வழக்கம் நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர்களால் அமல்படுத்தப்பட்டு வந்தது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது,காசுதான் பாஸ் கடவுள்.அதில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment