உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?
அதானே!நீதான் ரேஷன்கடை பொருட்களை பயன்படுத்துவதில்லையே!அரிசி,பருப்பு,மண்ணெண்ணெய் விலையை ஏத்துனா உனக்கென்ன?
நீ காரிலும்,ப்ளேனிலும் பயணம் செய்யும் பணக்காரனாச்சே!அப்புறம் ஏன் பஸ் கட்டண உயர்வை பத்தி கவலைப்படறே?
நீதான் சொந்தமா சோலார் பேனல்,காற்றாலை வெச்சிருக்கியே!கரண்ட் பில் ஏறுனா உனக்கென்ன?
நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு நாம ஏன் கவலைப்படணும்?
ஆனால் நூறு நாள் வேலைத்திட்டம்,ஏரிவேலை இது குறித்தெல்லாம் கண்டிப்பா கவலைப்படணும்,ஏன்னா இந்த திட்டங்களால் நம்ம பண்ணையில் வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்களே.
அதானே!நீதான் ரேஷன்கடை பொருட்களை பயன்படுத்துவதில்லையே!அரிசி,பருப்பு,மண்ணெண்ணெய் விலையை ஏத்துனா உனக்கென்ன?
நீ காரிலும்,ப்ளேனிலும் பயணம் செய்யும் பணக்காரனாச்சே!அப்புறம் ஏன் பஸ் கட்டண உயர்வை பத்தி கவலைப்படறே?
நீதான் சொந்தமா சோலார் பேனல்,காற்றாலை வெச்சிருக்கியே!கரண்ட் பில் ஏறுனா உனக்கென்ன?
நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு நாம ஏன் கவலைப்படணும்?
ஆனால் நூறு நாள் வேலைத்திட்டம்,ஏரிவேலை இது குறித்தெல்லாம் கண்டிப்பா கவலைப்படணும்,ஏன்னா இந்த திட்டங்களால் நம்ம பண்ணையில் வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்களே.
No comments:
Post a Comment