Monday 5 August 2013

உண்மை

இதை பகுத்தறிவாளன் சொன்னால் குய்யோ,முய்யோன்னு சத்தம் வரும்,எங்க நம்பிக்கையை கேலி செய்யறீங்கன்னு கண்டனம் எழும்,ஆனால் இதை சுஜாதா அல்லவா சொல்லியிருக்காரு.


" சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..? "
" அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்! "
= சுஜாதாவின் கேள்வி - பதில் .

No comments:

Post a Comment