Friday 2 November 2012

மாப்பு வெச்சுட்டாங்கய்யா ஆப்பு.

கடைசியில் இப்புடி சங்கு ஊதிட்டாங்களே......இது அம்மாவோட ஆட்சி......மிரட்டல்,உருட்டல் எல்லாம் நடக்காது,அம்மா ஆட்சியில் நான் பாதுகாப்பாக என் பணிகளை பார்ப்பேன்னு சொன்ன நித்தியானந்தா குறித்து தமிழக அரசின் அட்வகேட்ஜெனரல் நீதிமன்றத்தில் தாக்கல் செ
ய்திருக்கும் வாதம் இதோ........

இவர் குண்நலன் சரியில்லாதவர்,ஒழுக்க நெறிகளை கடைபிடிக்காதவர்,இவர் மீது பல கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றன.இவர் இந்த மடத்துக்கு மட்டுக்குமல்ல, நாட்டில் இருக்கும் எந்த மடத்துக்கும் தலைவராக இருக்க தகுதியற்றவர்.

மாப்பு வெச்சுட்டாங்கய்யா ஆப்பு.......

No comments:

Post a Comment