Friday 2 November 2012

உயிர்கள்

கடவுள் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஒரு ஜோடி படைச்சார்னா இந்த பாம்பு இருக்கே பாம்பு முதலில் படைக்கப்பட்ட எலியை பிடிச்சு தின்னிருக்கும் இல்லையா? அப்புறம் இந்த எலி இனம் எப்படி பெருகியிருக்கும்?

இல்லன்னா படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் குட்டிகள் போட்டு சந்ததிகளை பெருக்கும் வரை எதையும் சாப்பிடாமலேயே இனப்பெருக்கத்தில் மட்டுமே கவனமாக இருந்ததா?

No comments:

Post a Comment