Friday 2 November 2012

பட்டு

மீன்களைக்கொல்லும் மீனவனை சிங்களைக்கடற்படையினர் கொல்வதில் என்ன தவறு? இதை சொன்னதில் என்ன தவறு கண்டு பிடிச்சிட்டீங்க?

என்னது நாங்க உடுத்தற பட்டுத்துணி பட்டுப்புழுக்களின் மரணத்தில் கிடைக்குதா? நல்லா இருக்கே உங்க நியாயம்? நாங்களா சாகடிக்கிறோம்? நெசவாளிதானே சாகடிக்கிறான்.

No comments:

Post a Comment