Wednesday 19 August 2015

உரிமைகளை நிலைநாட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூடுவது அவசியம்,அதே வேளையில் சங்பரிவார்,சங்பரிவாரின் அறிவிக்கப்படாத ஏஜெண்ட் போலி தமிழ்த்தேசியங்களின் வஞ்சக வலையில் வீழ்ந்து திராவிடத்துக்கு எதிராகத் திரும்பினால் படு குழியில் வீழ்ந்து மாய்ந்து போவோம்.

No comments:

Post a Comment